உக்ரைன் ரயில் பாதையை தகர்க்க முயன்ற இருவர் கைது
ரயில் பாதையை தகர்க்க முயன்றபோது, ரஷ்யாவின் சார்பாகச் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை உக்ரைனிய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்ததாக உக்ரைனின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. Kyiv இன் போர் முயற்சிக்காக கிழக்கே ஆயுதங்களை வழங்கப் பயன்படுத்தப்பட்ட ரயில் பாதை மீதே தாக்குதல் முயற்சி மேற்கொள்ளபப்ட்டுள்ளது. கைய்வ் மற்றும் கார்கிவ் பிராந்தியங்களில் வசிப்பவர்கள் என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்கள் , மத்திய பொல்டாவா பிராந்தியத்தில் ஒரு வெடிமருந்து சாதனத்தை வைத்து, அதை தொலைதூரத்தில் வெடிக்க திட்டமிட்டனர், ரஷ்யாவிடமிருந்து […]













