பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களுக்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை!
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார நாப்கின்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பள்ளி மாணவிகளின் சுகாதாரப் பழக்கத்தை அதிகரிப்பதற்கும், போதுமான சுகாதார வசதிகளைப் பெறுவதில் சவால்களை எதிர்கொள்ளும் சிறுமிகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதன்படி, கடினமான, தீவிர, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட வறுமை உள்ள பள்ளிகளில் உள்ள சுமார் 800,000 […]













