பூட்டானில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் 7 பேர் உயிரிழந்தனர்
பூட்டானில் வியாழன் அன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் ஒரு சிறிய நீர்மின் நிலையத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், 16 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்பு மற்றும் தேடுதல் குழுக்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர் லோடே ஷெரிங் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு வழிகாட்டி வருகிறார் என்று […]













