இலங்கையில் இயங்கி வந்த பயங்கரவாத அமைப்பு வேரோடு அழிக்கப்பட்டது
துருக்கியை மையமாக கொண்டு இந்நாட்டில் இயங்கி வந்த “ஃபெட்டோ” என்ற பயங்கரவாத அமைப்பு துருக்கி மற்றும் இலங்கை கூட்டு நடவடிக்கையினால் அழிக்கப்பட்டதாக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் Demet Sekercioglu தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள துருக்கி தூதரகத்தில் நடைபெற்ற துருக்கிய ஜனநாயகம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் அவர் கலந்துகொண்டார். எதிர்காலத்தில் இரு நாடுகளும் “ஃபெட்டோ” பயங்கரவாத அமைப்பு தொடர்பான உளவுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் என்று கூறிய தூதுவர், மேலும் […]













