ஐரோப்பா

பிரித்தானியாவில் 140,000 ஓட்டுனர்களுக்கு எழுந்துள்ள சிக்கல் நிலை!

பிரித்தானியாவில் M1 இல் உள்ள வேக கேமராக்கள் கடந்த ஆண்டு 140,000 வாகன ஓட்டிகளை அடையாளம் காட்டியதுடன், அவர்களிடம் இருந்து £14 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் 300க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் செல்வது பதிவு செய்யப்படுகிறது.

பிடிபட்டவர்களில் பெரும்பாலோர் சுமார் £100 மதிப்பிலான வேக விழிப்புணர்வுப் படிப்பைத் தேர்வு செய்கிறார்கள் அல்லது £100 அபராதம் மற்றும் அபராதப் புள்ளிகளைப் பெறுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த மூன்று வருடங்களில் காவல்துறையின் புள்ளிவிவரங்களின்படி,  கிட்டத்தட்ட 340,000 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகபட்ச வேகம் மணிக்கு 169 மைல் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது – ஆனால் நம்பர் பிளேட் தெளிவாக இல்லாததால் ஓட்டுநர் அபராதம் விதிக்கப்படுவதை தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்