ஐரோப்பா செய்தி

சீனாவுடனான பதற்றங்களை மேற்குலக நாடுகள் தவிர்க்க வேண்டும் – இமானுவேல் மக்ரோன்!

சீனாவுடனான பதற்றங்களை மேற்குலக நாடுகள் தவிர்க்க வேண்டும் என ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கிற்கு இன்று விஜயம் செய்த அவர் இவ்வாறு கூறினார்.

பெய்ஜிங்குடனான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை சிதைப்பதை ஐரோப்ப எதிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

உக்ரைனில் நடைபெறும் நீடித்த போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கு சீனா ஆர்வம் காட்டவில்லை என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!