செய்தி மத்திய கிழக்கு

துபாய் நகரமே நீரில் மூழ்கியுள்ளது

75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழை பெய்துள்ளதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை குழப்பமடைந்துள்ளது.

24 மணித்தியாலங்களுக்குள் சில பிரதேசங்களில் 250 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மழையால், பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பிரபலமான சுற்றுலாத் தலமான துபாய் விமான நிலையமும் ஒன்று.

இந்த மழையால் அங்குள்ள பல விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏறக்குறைய 12 மணி நேரத்தில் பெய்த மழையால் துபாய் நகரமே முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி இருப்பதும் சிறப்பு.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!