ஐரோப்பா

டொனெட்ஸ்க் பகுதியில் இரவோடு இரவாக ரஷ்யா தாக்குதல்

டொனெட்ஸ்க் பகுதியில் இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக, தற்காலிக பிராந்திய ஆளுநர் இஹோர் மோரோஸ் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

டோரெட்ஸ்கில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் , அங்கு 30 வீடுகள், ஒரு உள்கட்டமைப்பு வசதி மற்றும் ஒரு நிர்வாக கட்டிடம் ரஷ்ய தாக்குதல்களில் சேதமடைந்தன எனவும் தெவ்ரிவித்துள்ளார்.

அத்துடன் மின்கிவ்காவில் ஒருவர் கொல்லப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!