குவைத்தில் இலங்கையர் உட்பட ஐவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

குவைத் நாட்டில் ஐந்து கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐந்து பேரில் இலங்கையை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐந்து பேரில் 2015ம் ஆண்டு ஷியா மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
(Visited 16 times, 1 visits today)