இஸ்ரேல் மீது ஏமன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 22 பேர் படுகாயம்
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஒரு ஆளில்லா விமானம் தெற்கு ரிசார்ட் நகரமான ஈலாட்டைத் தாக்கியதாகவும், மீட்புப் பணியாளர்கள் இருபது பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. வான் பாதுகாப்பு படையினர் அதைத் தடுக்கத் தவறியதால், செங்கடல் கடற்கரையில் உள்ள ஈலாட் பகுதியில் ஆளில்லா விமானம் விழுந்ததாக இராணுவ அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் மேகன் டேவிட் அடோம் அவசர மருத்துவ சேவை குழுவின் 22 பேர் காயமடைந்தனர், இதில் 26 மற்றும் 60 வயதுடைய இரண்டு […]













