ஆசியா செய்தி

ஜப்பானின் ஹொன்ஷுவின் கிழக்கு கடற்கரையில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • October 4, 2025
  • 0 Comments

ஜப்பானின் ஹொன்ஷுவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதுவரை உயிரிழப்புகள் அல்லது பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் அரசாங்கம் வெளியிடவில்லை. ஜப்பான் நான்கு டெக்டோனிக் தகடுகளின் சந்திப்பில் அமைந்துள்ளது மற்றும் ஆண்டுதோறும் உலகின் மிக சக்திவாய்ந்த பூகம்பங்கள் மற்றும் நடுக்கங்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை […]

ஆசியா செய்தி

இந்தோனேசியா பாடசாலை கட்டிட விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

  • October 4, 2025
  • 0 Comments

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் ஒரு பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிடோர்ஜோ நகரில் உள்ள அல்-கோசினி இஸ்லாமிய பாடசாலை திங்கட்கிழமை இடிந்து விழுந்தபோது நூற்றுக்கணக்கான மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். ஆரம்பத்தில் ஐந்து மாணவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தேசிய பேரிடர் தணிப்பு முகமை (BNPB) தலைவர் சுஹார்யந்தோ, மீட்புப் பணியாளர்கள் மேலும் ஒன்பது உடல்களைக் கண்டுபிடித்துள்ளனர், இதனால் இறப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது என்று […]

ஆசியா செய்தி

பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே கையெழுத்தான ஒப்பந்தம்

  • October 4, 2025
  • 0 Comments

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல நாட்களாக நீடித்த வன்முறைக்கு பிறகு, மத்திய அரசும் போராட்டக்காரர்களும் நடந்து வரும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்த அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், பிரதமர் சவுத்ரி அன்வாருல் ஹக் தலைமையிலான பிராந்திய அரசாங்கம் கோதுமை மற்றும் மின்சாரத்திற்கு மானியம் வழங்குவதைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் சுகாதாரம், கல்வி மற்றும் பிற பொது […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க எரிபொருள் நிலையத்தில் வேலை செய்த இந்திய மாணவர் சுட்டுக்கொலை

  • October 4, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரத்தில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 27 வயது சந்திரசேகர் போலே இரவு எரிபொருள் நிலையத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, ​​அடையாளம் தெரியாத ஒருவரால் கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பல் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் படிப்பை ஹைதராபாத்தில் முடித்த சந்திரசேகர் போலே 2023ல் உயர் படிப்புக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்த அவர், எரிபொருள் நிலையத்தில் பகுதிநேரமாக வேலை செய்து […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

உக்ரைனின் பயணிகள் புகையிரதம் மீது ரஷ்யா தாக்குதல் – ஒருவர் மரணம்

  • October 4, 2025
  • 0 Comments

உக்ரைனின் வடக்கு சுமி பகுதியில் இரண்டு புகையிரதம் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது, இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 30 பேர் காயமடைந்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலை ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதிப்படுத்தி, ஷோஸ்ட்கா நிலையத்தின் மீதான தாக்குதலை “காட்டுமிராண்டித்தனம்” என்று தெரிவித்துள்ளார். உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, ரஷ்யா வேண்டுமென்றே பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். உக்ரைனில் நடந்த போரில் பொதுமக்களை குறிவைப்பதை ரஷ்யா பலமுறை மறுத்துள்ளது, இருப்பினும் அதன் […]

இந்தியா செய்தி

உத்தரப்பிரதேசத்தில் 4 குழந்தைகளுடன் யமுனை நதியில் குதித்த 38 வயது நபர்

  • October 4, 2025
  • 0 Comments

உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் 38 வயது நபர் ஒருவர், மனைவி வேறொரு ஆணுடன் சென்றதால், தனது நான்கு குழந்தைகளுடன் யமுனை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த நபர் முதலில் தனது மூன்று பிள்ளைகளை ஆற்றில் வீசிவிட்டு, பின்னர் குழந்தையுடன் குதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குதிப்பதற்கு முன், அவர் ஒரு வீடியோவைப் பதிவு செய்து தனது சகோதரி குலிஸ்டாவுக்கு அனுப்பி, அதில் அவர் தனது மனைவி குஷ்ணுமா மற்றும் அவரது காதலனைக் குற்றவாளி என்று குற்றம் […]

ஆசியா செய்தி

எகிப்தில் 20 வருட புனரமைப்பிற்கு பிறகு பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட பிரபல கல்லறை

  • October 4, 2025
  • 0 Comments

எகிப்தின் தெற்கு நகரமான லக்சரில் 20 வருட புனரமைப்பிற்கு பிறகு பண்டைய எகிப்து மன்னர் பார்வோனின் கல்லறை பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கிமு 1390 முதல் கிமு 1350 வரை பண்டைய எகிப்தை ஆண்ட மூன்றாம் அமென்ஹோடெப்பின் பிரமாண்டமான கல்லறை, தெற்கு எகிப்திய நகரமான லக்சருக்கு அருகில் நைல் நதியின் மேற்குக் கரையில் உள்ள மலைப்பகுதியில் உள்ளது. இது கடந்த 20 வருடங்களாக ஜப்பானிய தலைமையிலான மூன்று கட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இருந்தது. இந்தக் கல்லறை […]

செய்தி விளையாட்டு

ஆஸ்திரேலிய தொடருக்கான ஒருநாள் மற்றும் T20 அணிகளை அறிவித்த இந்தியா

  • October 4, 2025
  • 0 Comments

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒருநாள் தொடர் அக்டோபர் 19ம் திகதி ஆரம்பிக்க உள்ளது. அதனை தொடர்ந்து அக்டோபர் 29ம் திகதி T20 தொடர் ஆரம்பமாகவுள்ளது. மேலும், ஒருநாள் தொடருக்காக T20 மற்றும் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்று நட்சத்திர வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் உள்ளனர். இந்நிலையில், ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் […]

வட அமெரிக்கா

ட்ரம்பின் படம் பொறித்த 1 டொலர் நாணயத்தை வெளியிட திட்டமிட்டுள்ள அமெரிக்க கருவூலத்துறை

  • October 4, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டொனால்ட் ட்ரம்பின் உருவப்படம் கொண்ட நாணயத்தை தயாரிப்பது குறித்து ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலனை செய்துள்ளது. எதிர்வரும் 2026ஆம் ஆண்டு அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவம் கொண்ட ஒரு டொலர் நாணயத்தைத் தயாரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக வெள்ளிக்கிழமை(03) அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருவூலப் பொருளாளர் பிராண்டன் பீச் வெளியிட்ட நாணய வடிவமைப்பின் வரைவில், ட்ரம்ப் கடந்த ஆண்டு […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கை – வசிம் தாஜுதீனின் கொலை வழக்கில் கிடைத்த முக்கிய ஆதாரம்!

  • October 4, 2025
  • 0 Comments

பிரபல ரக்பி வீரர் வசிம் தாஜுதீனின் கொலை வழக்கில் முக்கிய தகவல்களை குற்றப் புலனாய்வுத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதாவது தாஜுதீன் கொல்லப்படுவதற்கு சுமார் 20 நிமிடங்களுக்கு முன்பு அனுர விதானகமகே (கஜ்ஜா) என்பவர் அவரை பின்தொடர்ந்ததாக குற்றப்புலனாய்வு துறையினர் குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி அவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை சம்பவம் இடம்பெற்று ஏறக்குறைய 12 வருடங்களாகிறது. இருப்பினும்  குற்றவாளி இனங்காணப்படவில்லை. இந்நிலையில் அண்மையில்  மித்தெனியவில் படுகொலை […]

error: Content is protected !!