உலகம் செய்தி

காசா அமைதி திட்டம் – டிரம்பிற்கு வாழ்த்து தெரிவித்த இந்திய பிரதமர்

  • October 9, 2025
  • 0 Comments

பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்ற போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த காசா அமைதி திட்டத்தின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி அழைப்பில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும். இரு நாட்டு தலைவர்கள் இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர். இது குறித்து Xல் ஒரு பதிவில், “எனது நண்பர் டிரம்பிடம் பேசி, வரலாற்று சிறப்புமிக்க காசா அமைதித் திட்டத்தின் வெற்றிக்காக வாழ்த்துக்களை தெரிவித்தேன். வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் அடைந்த நல்ல முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்தேன். […]

செய்தி விளையாட்டு

Womens WC – தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 251 ஓட்டங்கள் குவித்த இந்தியா

  • October 9, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் 10வது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. மழை காரணமாக தாமதமாக ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய மந்தானா மற்றும் பிரதிகா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். […]

இந்தியா

இந்தியாவிற்கு ஏவுகணைகளை வழங்குவதற்கான 606 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரிட்டன்

  • October 9, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஆழமாகிவரும் தற்காப்புப் பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாக, இந்திய ராணுவத்திற்கு பிரிட்டன் தயாரித்த இலகுரக ஏவுகணைகளை வாங்குவதற்கான 350 மில்லியன் பவுண்ட் (S$606 மில்லியன்) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை மும்பையில் இன்று ( 9) சந்தித்த நிலையில், இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும்“இந்த ஒப்பந்தம் பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையே பரந்த ஆயுத பங்காளித்துவத்திற்கு வழிவகுக்கிறது. தற்போது இதுகுறித்து இரு அரசுகளுக்கும் இடையில் […]

ஐரோப்பா

விரைவான (Fast-track ) குடியுரிமை திட்டத்தை இரத்து செய்த ஜெர்மனி! சிக்கலில் புலம்பெயர்ந்தோர்!

  • October 9, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் புலம்பெயர்ந்தோருக்கான விரைவான (Fast-track )  குடியுரிமைத் திட்டத்தை அந்நாட்டு நாடளுமன்றம் இரத்து செய்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் அப்போது ஆட்சியில் இருந்த ஓலாஃப் ஷோல்ஸ் (Olaf Scholz) தலைமையிலான அரசாங்கம் குடியேற்ற கொள்கைகளில் மாற்றங்களை கொண்டுவந்திருந்தது. இதன்கீழ் ஜெர்மனியில் வாழும் புலம்பெயர்ந்தோர் 05 ஆண்டுகளுக்கு பதிலாக மூன்று ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இருப்பினும் தற்போது ஆட்சியில் உள்ள பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) தலைமையிலான அரசாங்கம் கடுமையான […]

ஐரோப்பா

அஜர்பைஜான் விமான விபத்துக்கு இழப்பீடு வழங்க தேவையான அனைத்தையும் ரஷ்யா செய்யும்: புடின்

  • October 9, 2025
  • 0 Comments

கடந்த 2024 டிசம்பர் 25 அன்று, பாகுவிலிருந்து குரோஸ்னிக்குச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம், கஜகஸ்தானின் அக்தாவுக்கு அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் உட்பட 38 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க முயன்றதில், விபத்து ஏற்பட்டதாக அஜர்பைஜான் அதிகாரிகள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் ரஷ்யாவின் விமானத் தற்காப்பு அமைப்பே அஜர்பைஜான் பயணிகள் விமானத்தை தவறுதலாக தாக்கியதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக்கொண்டுள்ளார். தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறும் முன்னாள் சோவியத் நாடுகளின் மாநாட்டில், […]

உலகம்

தேசிய அளவிலான விரிவான மாற்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ள வட கொரியா தலைவர்

  • October 9, 2025
  • 0 Comments

கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் (DPRK) உயர்மட்டத் தலைவர், அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு விரிவான மாற்றத்தை நோக்கிய முயற்சிகளை விரைவுபடுத்துமாறு தனது நாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக, அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் (KCNA) இன்று (09) தெரிவித்துள்ளது. கொரிய தொழிலாளர் கட்சியின் (WPK) பொதுச் செயலாளரும், DPRK மாநில விவகாரத் தலைவருமான கிம் ஜாங் உன், WPK நிறுவப்பட்ட 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு புதன்கிழமை (8) கட்சி நிறுவன அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்தபோது […]

உலகம்

கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தம் ; இஸ்ரேல் மற்றும் காசாவில் மகிழ்ச்சி

  • October 9, 2025
  • 0 Comments

காசா போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் ஏற்பட்ட செய்தியை அறிந்ததும் பாலஸ்தீன மக்களும் இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் குடும்பங்களும் இன்று (9) கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முயற்சியின் முதல் கட்டமாக, பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், துப்பாக்கிச் சூட்டை நிறுத்துவதற்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் இஸ்ரேலும் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸும் இன்று (9) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. எகிப்திய கடற்கரை ரிசார்ட்டான ஷார்ம் எல்-ஷேக்கில் […]

பொழுதுபோக்கு

உச்சகட்ட பரபரப்பில் பிக்பாஸ்… திவாகருக்கு நடந்த விபரீதம்

  • October 9, 2025
  • 0 Comments

பிக்பாஸ் என்றாலே எப்போது ஆரம்பிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அது ஏன் என்றால் வீட்டுக்குள் இடம்பெறும் சண்டைகள், கொசிப்ஸ் மற்றும் அவர்களின் சுயரூபம் எப்போது வெளிவரும் என்பதை பார்ப்பதற்குத்தான். இப்படியிருக்க விஜய் டி.வியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9ஆரம்பிக்கப்பட்டு 4 நாட்கள் கடந்துவிட்டன. மற்றைய சீசன்களைவிட இம்முறை பிக்பாஸ் வீடு பல சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளது. அகோரி, கிளேமர், இரட்டை அர்த்த நாயகிகள், யூடியூப் பிரபலங்கள் உட்பட அனைத்து போட்டியாளர்களும் ஒரு மார்க்கமாகவே இருக்கின்றார்கள். அதிலும் ஆரம்பிக்கப்பட்ட […]

ஐரோப்பா

அடுத்த வார தொடக்கத்தில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் உக்ரைன் தூதுக்குழு

  • October 9, 2025
  • 0 Comments

ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று(09) ஒரு குழு அடுத்த வார தொடக்கத்தில் உக்ரைனிலிருந்து அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமூக ஊடகமான Xல் ஜெலென்ஸ்கி வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தக் குழு பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ தலைமையில் செயல்படும் என்றும், உக்ரைனின் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் மற்றும் தடைகள் கொள்கை ஆணையர் விளாடிஸ்லாவ் விளாசியுக் ஆகியோர் இதில் இடம்பெறுவார்கள் என்றும் கூறினார். நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை வான் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் தடை நடவடிக்கைகள் ஆகிய […]

இந்தியா

இந்தியாவில் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – ஒருவர் கைது!

  • October 9, 2025
  • 0 Comments

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தை உட்கொண்ட 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் குறித்த மருந்தை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று  அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய சுகாதார அமைச்சு கடந்த சனிக்கிழமை சிரப் மாதிரிகளில் நடத்திய சோதனைகளில் இருமல் மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கரைப்பான்களில் பயன்படுத்தப்படும் […]

error: Content is protected !!