இலங்கை

இலங்கை – 2000 மலையக மக்களுக்கு வீட்டு உரிமை சான்றிதழ்களை வழங்கும் அரசாங்கம்!

  • October 11, 2025
  • 0 Comments

இந்திய உதவியுடன் செயல்படுத்தப்படும் மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமைச் சான்றிதழ்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நாளைய தினம் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது. இதன்போது 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில்  மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற கருப்பொருளின் கீழ் இந்த வீட்டுத் திட்டத்தை செயல்படுத்துகிறது. தோட்ட சமூகத்தினருக்கு ஒரு வீட்டை வழங்குவது மட்டுமல்லாமல், தாய்நாட்டிற்கு ஆற்றலை வழங்கும் “மதிப்பிற்குரிய குடிமகனாக” […]

ஐரோப்பா

ஆர்க்டிக்,வடக்கு அட்லாண்டிக் பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 16 F-35 போர் விமானங்களை வாங்க உள்ள டென்மார்க்

  • October 11, 2025
  • 0 Comments

டென்மார்க் வெள்ளிக்கிழமை(10) 29 பில்லியன் டேனிஷ் குரோனர் (4.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) விலையில் 16 கூடுதல் F-35 போர் விமானங்களை வாங்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அதன் எதிர்கால விமானக் கடற்படையின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது, மேலும் ஆர்க்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக்கில் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த மேலும் 27.4 பில்லியன் டேனிஷ் குரோனர்களை முதலீடு செய்யவுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, F-35 தொகுப்பில் கூடுதல் உதிரிபாகங்கள், ஆயுதங்கள், சிமுலேட்டர்கள் மற்றும் பயிற்சி உபகரணங்களையும் உள்ளடக்கியது. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தால் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் – மனிதர்கள் முற்றாக நீக்கப்படலாம்!

  • October 11, 2025
  • 0 Comments

வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தினால் உலகளவில் பெரும்பாலான மக்கள் தொழில்வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. மைக்ரோசாப்ட் வெளியிட்ட ஆய்வொன்றில் மனிதர்களால் செய்யக்கூடிய 85 சதவீதமான பணிகளை ஏஐ தொழில்நுட்பத்தால் நிறைவேற்ற முடியும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய தொழில்வாய்ப்புகளை இழக்கும் நிலையை எதிர்நோக்கியுள்ள தொழிற் துறைகளை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். அந்த பட்டியல் வருமாறு, தற்போது முன்னணியாக திகழும் 40 சதவீதமான நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் 03 – […]

பொழுதுபோக்கு

கவர்ச்சி புகைப்படங்கள் குறித்து பிரியங்கா மோகன் வெளியிட்ட உண்மை

  • October 11, 2025
  • 0 Comments

நேற்று அனைத்து சோசியல் மீடியாக்களிலும் பிரியங்கா மோகன்தான் ஹாட் நியுஸ். அவர் துணியை மட்டும் சுற்றிக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததுதான் காரணம். இதை கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். காரணம் பியங்கா மோகன் ஒரு ஹோம்லி நடிகை. ஆபாசமோ, கவர்ச்சியோ அவரது படங்களில் இருந்ததில்லை. அது தனக்கு செட் ஆகாது என்று அவரே கூறியிருக்கின்றார். இந்த நிலையில் நேற்று பிரியங்கா மோகனம் குளித்துவிட்டு வருவதைப்போல் தலையில் ஒரு துணியை கட்டிக்கொண்டு, உடம்பில் ஒரு துணியை சுற்றிக்கொண்டு, அதிலும் மேக்கப் […]

இலங்கை

இலங்கையில் மார்பக புற்றுநோயால் தினமும் 03 பெண்கள் உயிரிழப்பு!

  • October 11, 2025
  • 0 Comments

இலங்கையில் மார்பக புற்றுநோயால் தினமும் மூன்று பெண்கள் உயிரிழப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தினமும் 15 தொற்றாளர்கள் கண்டறிப்படுவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 20 வயதிற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயம் எனவும், மருத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பா

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மீண்டும் லண்டனில் ஒன்றுக்கூடும் ஆர்ப்பாட்டக்காரர்கள்!

  • October 11, 2025
  • 0 Comments

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்திருந்தாலும் இன்று லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஆர்ப்பாட்டத்தில் லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு பேரணியாக செல்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டால் பிரித்தானியாவில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்படும் 32 ஆவது ஆர்ப்பாட்டமாக இது இருக்கும் என்று பாலஸ்தீன ஒற்றுமை பிரச்சாரம் (PSC) தெரிவித்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்த […]

இலங்கை

இலங்கையில் 6.8 சதவீதத்தால் மின்கட்டணம் அதிகரிக்கப்படுமா? இறுதி முடிவு குறித்து வெளியான அறிவிப்பு!

  • October 11, 2025
  • 0 Comments

இலங்கையில் மின் கட்டணத்தை 6.8 சதவீதத்தால் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான பொதுமக்களின் கருத்து கேட்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில்  இந்த விடயம் தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின்  இறுதி முடிவு இம்மாதம் 14 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறுசீரமைப்பு திட்டங்களை அதிகாரிகள் முறையாக செயல்படுத்தத் தவறியதால், மின்சாரக் கட்டண உயர்வு செய்யப்பட வேண்டும் என்று இலங்கை மின்சார வாரியத்தின் தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் நந்தன உதயகுமார […]

இலங்கை

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்காரருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

  • October 11, 2025
  • 0 Comments

39 கிராம் ஹெரோயின் தம்வசம் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் போதைப்பொருள் கடத்தல்காரர் தொட்டலக கண்ணாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. எலகந்த பகுதியில் 39.99 கிராம் ஹெரோயின் வைத்திருந்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், கணபதி கணேஷ் எனப்படும் தொட்டலக கண்ணா மீது 2014 டிசம்பர் 26 ஆம் திகதி சட்ட மா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். பிணையில் விடுவிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது தலைமறைவாக இருந்ததால், அவர் ஆஜராகாமலேயே […]

உலகம்

மெக்சிகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி, மேலும் பலர் மாயம்

  • October 11, 2025
  • 0 Comments

மத்திய மற்றும் கிழக்கு மெக்சிகோ முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை(10) தெரிவித்துள்ளனர். கிழக்கு மெக்சிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் மிகப்பெரிய உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, அங்கு 16 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சுமார் 1,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. மத்திய மெக்சிகோவின் பியூப்லா மாநிலத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 11 பேர் காணாமல் போயுள்ளனர், அதே நேரத்தில் வெராக்ரூஸில் இரண்டு பேர் மற்றும் […]

இலங்கை

இலங்கை – கல்வி மறுசீரமைப்பில் சட்டக் கல்வியை உள்வாங்க நடவடிக்கை!

  • October 11, 2025
  • 0 Comments

இலங்கையில் மேற்கொள்ளப்படும் புதிய கல்வி மறுசீரமைப்பில் சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் அடிப்படை சட்டத்தை தெரிவு பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்றைய (10.10) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “புதிய கல்வி மறுசீரமைப்பை நாங்கள் ஏற்கிறோம். புதிய தொழிற்றுறை மற்றும் உலகுக்கு பொருந்தும் வகையில் கல்வி திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும். பாடத்திட்டத்தில் சட்டத்தை கட்டாய […]

error: Content is protected !!