அமெரிக்காவில் தட்டம்மை நோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட 150க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள்
தென் கரோலினாவில் (South Carolina) தட்டம்மைக்கு ஆளான 150க்கும் மேற்பட்ட பாடசாலை குழந்தைகள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூ மெக்ஸிகோ (New Mexico) மற்றும் டெக்சாஸில் (Texas) பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோரில் மூன்று பேர் உயிரிழந்த பிறகு, இந்த ஆண்டு தட்டம்மை அதிகரிப்பை சந்தித்த சமீபத்திய அமெரிக்க மாநிலம் தென் கரோலினா ஆகும். இந்த ஆண்டு இதுவரை அமெரிக்கா 1,563 நோயாளிகளை உறுதிப்படுத்தியுள்ளது, இது 30 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு தழுவிய […]













