உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய அரசு ஊடக நிருபர் மரணம்
தெற்கு உக்ரைனின் சபோரிஜியா (Zaporizhia) பகுதியில் பணியாற்றி வந்த RIA நோவோஸ்டி (Novosti) செய்தி நிறுவனத்தின் நிருபர் இவான் ஜுயேவ் (Ivan Zuev) உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இவான் ஜுயேவ் தனது செய்திகளுக்காக பல மாநில விருதுகளைப் பெற்றார், மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த ஆண்டு தொடக்கத்தில் அவரது பணிக்காக பாராட்டுகளை தெரிவித்ததாக RIA வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்த மாதம் உக்ரைனில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பிரெஞ்சு […]













