இந்திய கிரிக்கெட் வீரர்களை ‘தீவிரவாதி’என அழைத்த பாகிஸ்தான் ஆளுநர்; சிரித்த மோஷின் நக்வி(Mohsin Naqvi)
2025 ஆசியக் கோப்பையில் ஏற்பட்ட தோல்வியின் வெறியை அடக்க முடியாமல், இந்திய கிரிக்கெட் வீரர்களை ‘தீவிரவாதிகள்’ என்று பாகிஸ்தானின் சிந்து மாகாண ஆளுநர் காம்ரான் டெஸ்ஸோரி (Kamran Tessori) இழிவாகப் பேசியிருப்பது உலக அரங்கில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணிக்கு ஆசியக் கோப்பையை வழங்க மறுத்து, கோப்பையைத் தூக்கிக்கொண்டு சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வியைப்(Mohsin Naqvi) பாராட்டி ஆளுநர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது. அதில் […]













