வடகொரியாவில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் கிம் ஜாங் உன் ரகசிய உத்தரவு
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் நாட்டில் தற்கொலையை தடை செய்ய ஒரு ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக ரேடியோ ஃப்ரீ ஏசியா (RFA) க்கு பேசிய அரசாங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரின் இந்த செயலை “சோசலிசத்திற்கு எதிரான தேசத்துரோகம்” என்று விவரித்ததுடன் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க உள்ளூர் அரசாங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவில் உள்ளாட்சி அதிகாரிகள் “பொறுப்புக் கூறப்படுவார்கள்” என்றும் அவர்கள் தங்கள் பகுதிகளில் தற்கொலைகளைத் தடுக்க பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சரியான புள்ளிவிவரங்கள் […]













