ஐரோப்பா செய்தி

உக்ரைனில் கண்ணிவெடிகளை அகற்ற ரிமோட் டிராக்டர்களை பயன்படுத்தும் விவசாயிகள்!

  • May 2, 2023
  • 0 Comments

உக்ரேனிய விவசாயி சுரங்கங்களை அகற்ற ரிமோட் கண்ட்ரோல் டிராக்டரைப் பயன்படுத்துகிறார்கள். உக்ரேனிய விவசாயி ஒருவர் தனது வயல்களில் எஞ்சியிருக்கும் கண்ணிவெடிகளை அகற்ற ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளார். ரஷ்ய தொட்டிகளில் இருந்து அகற்றப்பட்ட பாதுகாப்பு பேனல்களை தனது டிராக்டரில் பொருத்தி அதை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குகிறார்கள். கடந்த ஆண்டு உக்ரேனிய எதிர்த்தாக்குதல் மூலம் கிழக்கு உக்ரைனின் சில பகுதிகளிலிருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கின. இருப்பினும் விளை நிலங்களில் கண்ணிவெடிகள் அபாயம் இருந்தது. இதனால் விவசாயிகள் அடுத்த […]

செய்தி தமிழ்நாடு

மின் கம்பியில் சிக்கி இரண்டு மயில்கள் உயிரிழப்பு

  • May 2, 2023
  • 0 Comments

கோவையில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மயில்கள் உணவிற்காக கூட்டம் கூட்டமாக விளை நிலங்களிலும்,மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் வருகை புரிகின்றன. இந்நிலையில் மாநகரின் முக்கிய பகுதியான ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஏராளமான அரசு அதிகாரிகளின் குடியிருப்புகள் உள்ளது. அதனை சுற்றி காலி இடங்களும் உள்ளது.இங்கு ஏராளமாக மயில்கள் கூட்டம் கூட்டமாக காணப்படும். இந்நிலையில் அவை மின் கம்பிகளில் சிக்கி பரிதாபமாக பலியாகும் சம்பவங்களும் அவ்வப் போது நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்று ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் […]

செய்தி தமிழ்நாடு

காரில் முன் சீட்டில் அமர்த்தி ஓய்வு பெற்றவரை அனுப்பிய ஆட்சியர்

  • May 2, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர்களுக்கு டபேதாரராக அன்பழகன் என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார். தற்போதைய புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவிற்கும் அன்பழகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக டபேதாராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி அவர் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் அவரது இல்லத்தில் அன்பழகனுக்கு பிரிவு உபசரிப்பு நிகழ்வுகள் மிக விமர்சியாக நடந்துள்ளது. அதன்பின் அன்பழகனை தனது காரில் முன் […]

ஐரோப்பா செய்தி

தீவிரமடையும் போர் : மொஸ்கோ செல்லும் ஐ.நாவின் உயர் அதிகாரி!

  • May 2, 2023
  • 0 Comments

ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரியான ரெபேகா க்ரின்ஸ்பான், இந்த வாரம் மாஸ்கோ செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய தானியங்களை பாதுகாப்பான கருங்கடல் ஏற்றுமதியை அனுமதிக்கும் ஐ.நா. தரகு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ள நிலையில், அவரது இந்த விஜயம் இடம்பெறவுள்ளது. கடந்த ஜூலையில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மே 18க்கு அப்பால் தொடர அனுமதிக்க மாட்டோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் உற்பத்தி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி ஒப்பந்தத்தை தொடர மாட்டோன் என தெரிவித்துள்ளது. எனவே இந்த […]

செய்தி தமிழ்நாடு

மீனாட்சி அம்மனுக்கு மங்கள நான் அணிவிக்கப்பட்டது

  • May 2, 2023
  • 0 Comments

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மண்டபத்துக்கு, சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் எழுந்தருளினர். சிவாச்சாரியார்களால் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு,சுவாமியின் பிரதிநிதியாக பட்டர்கள்,காலை 8.38 மணிக்கு,மாலை மாற்றும் வைபவத்தை நடத்தினர். தொடர்ந்து,மணக்கோலத்தில் தனி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மனுக்கு மங்கள நான் அணிவிக்கப்பட்டது. மங்கள அரசியான மீனாட்சிக்கும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரருக்கும் மகா தீபாராதனை,பூஜைகளுடன் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாண […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் அசல் பூனையைப் போலவே தன் முகத்தை மாற்றிக்கொண்ட மொடல்!(வீடியோ)

  • May 2, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் அருங்காட்சியகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மொடல் ஒருவர் அசல் பூனையைப் போலவே முகத்தை ஒப்பனை செய்துகொண்டு வந்து பார்வையாளர்களை கவர்ந்தார். நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகத்தில் மெட் காலா 2023 நிகழ்ச்சி நடந்தது. இதில் அமலா ரத்னா ஸண்டிலே ட்லமினி என்ற மொடல் கலந்துகொண்டார்.அவர் அசலாக பூனையைப் போல் முகத்தோற்றத்தை ஒப்பனை மூலம் செய்துகொண்டு வந்து பார்வையாளர்களை கவர்ந்தார். டோஜா கேட் என்று அழைக்கப்படும் குறித்த மொடல் பளபளப்பான வெள்ளை உடையில், பூனை காதுகள் மற்றும் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

விமானத் தளங்களின் பயன்பாட்டை விரிவுப்படுத்தும் ரஷ்யா!

  • May 2, 2023
  • 0 Comments

உக்ரைன் மீதான படையெடுப்புக்குப் பிறகு ரஷ்யப் படைகள் விமான தளங்களைப் பயன்படுத்துவதை விரிவுப்படுத்தியுள்ளதாக  அமெரிக்கன் எண்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்யைில், தென்மேற்கு ரஷ்யாவில் உள்ள Yeysk விமானத் தளத்திலிருந்து செயற்கைக்கோள் படங்களைப் பார்க்கும்போது,  அந்த பகுதியில் விமானங்கள் மற்றும் உபகரணங்களின் புதிய பகுதிகள் காட்டிசியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான தளம் அசோவ் கடலில் அமர்ந்து தெற்கு உக்ரைனில் உள்ள மரியுபோல் அருகே உள்ளது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையில் 49 வயது நபரால் 13 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

  • May 2, 2023
  • 0 Comments

பாடசாலை உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி 13 வயது சிறுவனை துஷ்ப்பிரியோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் சந்தேகநபராக மொரட்டுவ எகொடஉயன பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைதாகிய சந்தேக நபர் ஹிரன பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்ட சிறுவன் எகொடஉயன தொடர்ந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடற்கரை பகுதிக்கு அழைத்து சென்று இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தேக நபரை இன்று நீதி மன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக […]

செய்தி தமிழ்நாடு

ட்ரோன் மூலம் வானில் வர்ணஜாலம் காட்டிய மாணவர்கள்

  • May 2, 2023
  • 0 Comments

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்களை வைத்து வானில் வர்ணஜாலம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பிரத்தியேகமாக இடம் உருவாக்கப்பட்டு வரிசையாக ஒரே நேரத்தில் 200 ட்ரோன்கள் வைத்து அதற்கு கீழ் பகுதியில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் ஒரே நேரத்தில் 200 ட்ரோன்கள் அடுக்கடுக்காக மேலே பறக்க ஆரம்பித்தது. அவ்வாறு பறந்த ட்ரோன்கள் வெறும் வெளிச்சம் மட்டுமே கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அப்போதுதான் […]

இலங்கை

பயங்கரவாத தடை சட்டத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தல்!

  • May 2, 2023
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடை சட்டமூலம் என்பனவற்றை முற்றாக நீக்க வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. அவ்வாறு நீக்க தவறினால் அதற்கு எதிராக அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளன. பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை முழுமையாக வாபஸ்பெற வேண்டும் என சிவில் உரிமை அமைப்புகள்,  தொழிற்சங்கங்கள்,  மாணவர் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளனர். இலங்கையின் வரலாற்றைப் பொறுத்தமட்டில் பயங்கரவாத […]

error: Content is protected !!