அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் – டிரம்பிற்கு ஈரான் விதித்த நிபந்தனை
அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஈரான் வௌிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு முன் அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு திகதி நிர்ணயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சூழலில் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல்களை முன்னெடுத்தன. அதனால் எமது அணுசக்தி தொடர்பில் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு முன் அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பேச்சுவார்த்தைகளின் […]













