உலகம்

கஜகஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அதிரடியாக கைது!

கஜகஸ்தானில் 2022 ஆம் ஆண்டில் நாட்டைப் பற்றிக் கொண்ட அமைதியின்மை மீதான கொடிய பொலிஸ் அடக்குமுறை தொடர்பாக,  முன்னாள் உள்துறை அமைச்சர்  கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் உள்துறை அமைச்சர் எர்லான் துர்கும்பயேவ்  அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அந்நாட்டின் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கஜகஸ்தானில் கடந்த 2022 ஆம் ஆண்டு வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவின் விலை கடுமையாக அதிகரித்தபோது கலவரம் ஆரம்பமாகியது.

அந்த எதிர்ப்புக்கள், முன்னாள் தலைவர் நர்சுல்தான் நசர்பயேவுக்கு எதிரான ஊழல், பொருளாதார சமத்துவமின்மை பற்றிய விமர்சனங்களாக உருவெடுத்தது.

நாட்டின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில், போராட்டங்கள் வன்முறையாக மாறியபோது ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவ்,   ஆர்ப்பாட்டக்காரர்கள்  சுட்டுக் கொல்ல உத்தரவுகளை பிறப்பித்தார். இதில் 238 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content