ஐரோப்பா செய்தி

பிரித்தானிய வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை ஊடுருவிய சீனா

மில்லியன் கணக்கான பிரித்தானிய வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீனா அணுகியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது பிரித்தானியாவின் ஜனநாயக செயற்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாக்காளர் பட்டியல் நகல்களை சீனா அணுகியதாக கூறப்படுகிறது.

சைபர் தாக்குதலின் போது, ​​2014 மற்றும் 2022 க்கு இடையில் பிரித்தானியாவில் வாக்களிக்க பதிவு செய்தவர்களின் பெயர்கள்,  முகவரிகள் மற்றும் வெளிநாட்டு வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய கோப்புகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் சீன அரசு இருப்பதாக அந்நாட்டு துணைப் பிரதமர் ஆலிவர் டவுடன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!