உலகம்
செய்தி
இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தான் தலிபான்கள்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில்(Islamabad) உள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு...













