ஐரோப்பா

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தை பிரிட்டன் அமைக்கும் – ரிஷி சுனக் உறுதி!

உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு நிறுவனத்தை பிரிட்டன் அமைக்கும் என்று பிரதமர் ரிஷி சுனக் இன்று (26.10) அறிவித்துள்ளார்.

AI நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நிபுணர்களை நவம்பர் 1-2 திகதிகளில் Bletchley Park இல் ஒன்றுக்கூடி AI தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளனர்.

இந்நிலையில் AI பாதுகாப்பில் பிரிட்டன் உலகளாவிய தலைவராக இருக்க வேண்டும் என்று சுனக் விரும்புகிறார். பிரெக்ஸிட்டிற்குப் பிறகு அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டியிடும் பொருளாதார தொகுதிகளுக்கு இடையே ஒரு பங்கை உருவாக்குகிறார்.

சுமார் 100 பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில், AI இன் கணிக்க முடியாத முன்னேற்றங்கள் மற்றும் மனிதர்கள் அதன் கட்டுப்பாட்டை இழக்கும் சாத்தியம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விவாதிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content