அரசியல்
இலங்கை
செய்தி
“நாடாளுமன்றத்தை கொளுத்தவந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை அவசியம்”
அரகலயவின்போது நாடாளுமன்றத்தைக் கொளுத்துவதற்கு வந்தவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் SJP நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் S.M. Marikar வலியுறுத்தினார்....













