இலங்கை
செய்தி
Port city யில் தெற்காசியாவின் மிகப்பெரிய படகு கண்காட்சி – நாளையுடன் நிறைவு
தெற்காசியாவின் மிகப்பெரிய படகு கண்காட்சி கொழும்பு துறைமுக நகரில் நேற்று ஆரம்பமானது. நாளைய தினத்துடன் கண்காட்சி நிறைவடையவுள்ளது. போர்ட் சிட்டி விற்பனை வளாகத்தில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது....













