இலங்கை
செய்தி
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் -ஆயிரக்கணக்கானோர் அணிதிரளவேண்டும் என ரவிகரன்...
மகாவலி அதிகாரசபையின் எல் வலயத்தால் முன்னெடுக்கப்படும் தமிழர்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் ‘கிவுல் ஓயா’ திட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்கு எதிர்வரும் 02ஆம் திகதி ஆயிரக்கணக்கில் மக்கள் தன்னெழுச்சியாக...













