இலங்கை

தென் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு ஆட்சி செய்யும் சகாப்தம் உருவாக்கப்படும் – மகேஷ் சேனாரத்ன!

தென் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு ஆட்சி செய்யும் சகாப்தம் உருவாக்கப்படும் என மாகாணத்திற்குப் பொறுப்பான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  மகேஷ் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனாரத்னவின் பதவியேற்பு நிகழ்வு இன்று (21.03) இடம்பெற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  தென் மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு ஆட்சி செய்யும் யுகத்தை உருவாக்க விரும்புகிறோம். மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய   சூழலை உருவாக்குவோம், உருவாக்க முடியாவிட்டால் வரமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்