உலகம் செய்தி

ஹமாஸால் பிணைக் கைதிகளாக இருந்த தாயும் மகளும் விடுவிக்கப்பட்டனர்

இஸ்ரேல் மீது கடந்த 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலின் போது, ஹமாஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பிடியில் இருந்த அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாய் – மகளை விடுவிக்க தீவிரவாதிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, தாய் ஜூடித் ரான் மற்றும் மகள் நடாலி ஷோஷனா விடுவிக்கப்பட்டனர்.

இரண்டு ஹமாஸ் போராளிகளும் அவர்களை இஸ்ரேலிய இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர்கள் இஸ்ரேல் திரும்பியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!