இலங்கை

இலங்கையில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பேருந்து விபத்தில் சிக்கியது!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ் – கண்டி நெடுஞ்சாலையில் புத்தூர் சந்திக்கு அருகில் இன்று காலை (11.11) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்தும், யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த கூலர் ரக வாகனமும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் சிலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர்களில் சாரதியும் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)
See also  இலங்கை : முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய சில வாகனங்கள் மீளவும் ஒப்படைப்பு!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content