இலங்கை

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை!

இலங்கை மத்திய வங்கி 2024 பெப்ரவரி மாதத்திற்கான நாணயக் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குறித்த 2024 ஜனவரியில் நாணயக் கொள்கை மீளாய்வு சுற்று தொடர்பான தீர்மானங்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை வாரியத்தால் கவனத்தில் கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது.

குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்கம் பற்றிய கண்ணோட்டத்தை வழங்குவதற்காக மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட இரண்டாவது பணவியல் கொள்கை அறிக்கை இதுவாகும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையின் மூலம், அண்மைய நாணயக் கொள்கை முடிவுகளுக்கான அடிப்படைப் பின்னணியைத் தெரிவிப்பதன் மூலம் மத்திய வங்கியின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு மத்திய வங்கி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!