உலகம்

தெற்கு கலிஃபோர்னியாவில் துப்பாகியால் சுட்டுக்கொண்ட குழந்தை பலி!

தெற்கு கலிஃபோர்னியாவில் மூன்று வயது குழந்தையொன்று தன்னைத் தானே சுட்டுக்கொன்றதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிரீன்வில்லின் பீச் தெருவில் உள்ள வீட்டில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குழந்தை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.

குடும்பத்தின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கும் வகையில் போலீசார் பல விவரங்களை வெளியிடவில்லை. இது ஒரு சோகமான விபத்து என்றும், வர்ணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்காலத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறாத வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!