இலங்கை

இலங்கை முழுவதும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கும் தொழிற்சங்கங்கள்!

வைத்தியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி, சுகாதாரத்துறையைச் சேர்ந்த 72 தொழிற்சங்கங்கள் நாளை (01.02) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

மருத்துவர்கள் தவிர சுகாதாரத் துறையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளன.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்