ஆசியா

ஒரு மில்லிமீட்டர் அளவு மீறினாலும் போர் வெடிக்கும் : வடகொரியா எச்சரிக்கை!

வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டின் எல்லையில் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான எல்லையை தென்கொரியர்கள் மீறினால், அது போருக்கான ஆத்திரமூட்டலாகக் கருதப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கொரியா குடியரசு நமது பிராந்திய நிலம், காற்று மற்றும் நீர்நிலைகளில் 0.001 மில்லிமீட்டர் அளவு கூட மீறினால், அது போர் ஆத்திரமூட்டலாக கருதப்படும்” எனக் கூறியுள்ளார்.

நீண்டகாலமாக வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையில் போர் பதற்றம் நீடித்து வருகின்றது.

சமீபத்தில் தென்கொரிய கடல்பகுதியில் வடகொரியா துப்பாக்கிச்சூடு நடத்திய பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!