8,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறையில் : மனித உரிமைகள் குழுக்கள்

ஹமாஸின் தாக்குதல்களுக்குப் பிறகு 8,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று மனித உரிமைகள் குழுக்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீன அரசியல் கைதிகளை ஆதரிக்கும் மனித உரிமைக் குழுவான அடமீர், கைதிகளில் 123 பெண்கள் உட்பட காஸாவிலிருந்து நூற்றுக்கணக்கானோர் அடங்குவர் என தெரிவித்துள்ளது.
இருப்பினும் பிரதேசத்தில் இருந்து உண்மையான மொத்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.எனவும் தெரிவித்துள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)