இலங்கை தபால் ஊழியர்களின் விசேட அறிவிப்பு!
ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இன்று (10.12) மாலை 04.00 மணி முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
27,000க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அதன் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
(Visited 16 times, 1 visits today)





