(update) இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை! தீவிரம் அடையும் புயல் நிலைமை!

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தென்மேற்கு வங்கக் கடலின் ஆழம் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மற்றும் கடற்படையினருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, மேற்படி கடலுடன் தொடர்புடைய ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (03) 11.4° வடக்கு அட்சரேகை மற்றும் 82.5° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே சுமார் 325 கி.மீ தொலைவில் சூறாவளியாக உருவாகியுள்ளது.
(Visited 10 times, 1 visits today)