இந்தியா செய்தி

டீப்ஃபேக் காணொளிக்கு இலக்கான ரஷ்மிகா விடுத்துள்ள கோரிக்கை

டீப்ஃபேக் காணொளிக்கு இலக்கான இந்திய நடிகை ரஷ்மிகா மந்தனா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது போன்ற போலியான காணொளிகள் பகிரப்படுவதை தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற காணொளிகள் மூலம் தங்களை துன்புறுத்துபவர்களுக்கு எதிராக இளம் பெண்கள் நிற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தவிர, இதுபோன்ற சம்பவங்களை சாதாரணமாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், டீப்ஃபேக் காணொளி காரணமாக தாம் எதிர்கொண்ட நிலைமை மிகவும் பயங்கரமானது என குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டிஷ்-இந்திய பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் ராஷ்மிகா மந்தனாவின் படத்தைச் சேர்த்ததால் இந்த சம்பவத்தை எதிர்கொண்டார்.

(Visited 9 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி