செய்தி தமிழ்நாடு

உலக தண்ணீர் தினம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு IWWA எனும் இந்திய நீர் பணி சங்கம் கோவை கிளை,தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்,கௌவை மாநகராட்சி, கோவை பாரதியார் பல்கலைகழகம்,

ஆகியோர் இணைந்து தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.உலகில் காண விரும்பும் மாற்றமாக இருங்கள் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப்,

மாநகர காவல் ஆணகயர் பாலகிருஷ்ணன்,இந்திய நீர் பணிகள் சங்கத்தின் தேசிய துணை தலைவரும்,கோவை கிளை தலைவருமான மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு மாரத்தானை துவக்கி வைத்தனர்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியை இந்தியன் ஆயில் நிறுவனம்,கோவை கேட்டர்ஸ், சூயஸ் நிறுவனம்,ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்கள்,

வி.ஆர்.வாட்டர் இன்ப்ரா,மற்றும் ஏய்ம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

(Visited 3 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!