குருநாகல் அரிசி களஞ்சிய சாலையில் இருந்து மாயமான அரிசி!
குருநாகல் பிரதேசத்தில் உள்ள இரண்டு அரச அரிசிக் களஞ்சியசாலைகளில் இருந்து 700 இலட்சம் அரிசி கையிருப்பு காணவில்லை என அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காணாமல் போன அரிசியின் பெறுமதி 650 – 700 இலட்சம் ரூபா வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(Visited 10 times, 1 visits today)





