உலகம்

கஜகஸ்தான் சுரங்க தீவிபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கஜகஸ்தானில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (29.10) 42 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்கு பேரைக் காணவில்லை என்று கஜகஸ்தானின் அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகத்தின் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

அழிந்த சுரங்க உபகரணங்கள் மற்றும் சில இடங்களில் இடிபாடுகள் இருப்பதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபடுகின்றன” என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

கஜகஸ்தானின் கரகண்டா பகுதியில் அமைந்துள்ள லக்சம்பேர்க்கைச் சேர்ந்த எஃகு நிறுவனமான ஆர்சிலர் மிட்டலுக்குச் சொந்தமான கோஸ்டென்கோ சுரங்கத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

மீத்தேன் வாயு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுவதாகவும், தீ விபத்து ஏற்பட்ட போது சுமார் 252 பேர் சுரங்கத்தில் பணிபுரிந்ததாகவும் ஆர்சிலர் மிட்டல் தெரிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்