மத்திய கிழக்கு

இஸ்ரேலிய பிரதமர் பொய்களை பரப்பி வருவதாக பாலஸ்தீன் குற்றச்சாட்டு!

காசா நகரில் உள்ள மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பொய்களைப் பரப்பி வருவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலஸ்தீன தூதர் ரியாட் மன்சூர் குற்றம் சாட்டியுள்ளார்.

குறித்த தாக்குதலில் 500 பேர் வரையில் உயிரிழந்துள்ள நிலையில், பலர் காயமுற்றுள்ளனர். அத்துடன் உலக நாடுகள் பல கண்டனம் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில், குண்டுவெடிப்பு இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலின் விளைவு என்று ஹமாஸ் கூறியது. இஸ்ரேலின் இராணுவம் குற்றச்சாட்டுகளை மறுத்தது.  மற்றும் பாலஸ்தீனிய போராளிகளின் தோல்வியுற்ற ஏவுகணை தாக்குதலில் மருத்துவமனை தாக்கப்பட்டதாகக் கூறியது.

நெதன்யாகு இந்த கூற்றை ஆதரித்ததுடன், தாக்குதலுக்கு இஸ்லாமிய ஜிஹாத் போராளிகளே காரணம் எனக்  குற்றம் சாட்டினார்.

 

 

(Visited 3 times, 1 visits today)
See also  மத்தியகிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: லெபனானில் கொல்லப்பட்ட அமெரிக்க குடிமகன்!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.

You cannot copy content of this page

Skip to content