உலகம் செய்தி

சிரியாவில் நடந்த கொடூர தீவிரவாத தாக்குதல்!! 100 பேர் பலி

உக்ரைனின் காகிவ் கிராமத்தில் ரஷ்ய பாதுகாப்புப் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 8 வயது குழந்தை உட்பட 51 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

ஏவுகணை தாக்கிய பகுதியில் இராணுவ இலக்குகள் எதுவும் இல்லை, பொதுமக்கள் மட்டுமே இருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் சிரியாவில் உள்ள ஹோம்ஸ் மிலிட்டரி அகாடமியின் பட்டமளிப்பு விழாவின் போது ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டனர்.

சர்வதேசப் படைகளின் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாக சிரிய இராணுவம் குற்றம் சாட்டுகிறது

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!