செய்தி தமிழ்நாடு

+2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்

நாளை தொடங்கும்  +2 மற்றும் அதைத்தொடர்ந்து +1 பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள்  அனைவரையும் வாழ்த்துகிறோம்.

இந்த தேர்வு என்பது பள்ளிப்பருவம் முடிந்து வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கான தேர்வு என்பதை உணர்ந்து எந்த ஒரு பதட்டமும் இல்லாமல்  நாம் வகுப்பறையில் கற்றதை காலாண்டுத் தேர்வு அரையாண்டு தேர்வு மற்றும் பல பயிற்சித் தேர்வில் எழுதியதை நினைவில் நிறுத்தி  எழுதி வெற்றிபெற மாணவ மாணவிகளை  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வாழ்த்துகிறேன்

சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு

(Visited 20 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!