இலங்கை

வவுனியாவில் திடீரென மாயமாகிய சிறுமியின் சடலம்!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் சடலம்  திடீரென மாயமாகியுள்ளது.

கடந்த மாதத்தில் வவுனியா நெளுக்கும் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

உறவினர்கள் இராசேந்திர குளம் பகுதியில் உள்ள மயானத்தில உடலை புதைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது சிறுமியின் சடலம்  இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

 

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!