செய்தி வட அமெரிக்கா

வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க இராணுவ அதிகாரி

அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் வடகொரியாவுக்குள் நுழைந்துள்ளார்.

அவர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் உள்ள இராணுவ மயமாக்கப்பட்ட வலயத்தின் ஊடாக குறித்த இராணுவ வீரர் வடகொரியாவிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அதிகாரியின் ஒழுக்கமற்ற செயலால், அவரை அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்டது.

அதற்காக அவர் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அப்போது அவர் காவலர்களிடம் இருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!