இலங்கை செய்தி

இலங்கையில் மருத்துவ பீட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை!

மருத்துவ பீட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

இதன்படி  மொரட்டுவை, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு ஆகிய மருத்துவ பீடங்களுக்கு இறுதியாண்டு பேராசிரியர் பிரிவுகள் நிறுவப்படவில்லை மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மருத்துவபீட மாணவர்களின் குழு அழைப்பாளர், நவின் தாரக,  “அனைத்து மருத்துவ பீடங்களிலும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.இதற்கு இது வரை தீர்வு இல்லை.

புதிதாக நிறுவப்பட்ட மூன்று மருத்துவ பீடங்களை எடுத்துக்கொண்டால் மொரட்டுவை, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மருத்துவ பீடங்கள் இல்லை. தற்போதுதான் இறுதியாண்டு பேராசிரியர் பிரிவுகள் கட்டப்பட்டுள்ளன.

இன்னும் அந்த பேராசிரியர் பிரிவுகளை ஆரம்பிக்கும் திட்டம் இல்லை.குறைந்த பட்சம் மொரட்டுவை மருத்துவ பீடம் தொடர்பான கட்டிடம் எதுவும் நாட்டில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 10 times, 1 visits today)
See also  பரபரப்பிற்கு மத்தியில் இஸ்ரேல் நோக்கி பயணிக்கும் நூற்றுக் கணக்கான இலங்கையர்கள்
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content