ஆசியா

ஜப்பானில் சீரற்ற காலநிலை : 03 பேர் உயிரிழப்பு!

ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷூவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவரை காணவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பான் வானிலை ஆய்வும் மையம் சீறற்ற வானிலை குறித்து கீழ் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளது. நிலச்சரிவு குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

சீறற்ற வானிலை காரணமாக ஆறுபேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலதிக சேதவிபரங்களை சரிபார்த்து வருவதாகவும், தலைமை அச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை சமீபத்திய நாட்களில் உலகம் முழுவதும் அதிக வெப்பம், மற்றும் மழை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. காலநிலையில். ஏற்பட்டுள்ள மாற்றம் மக்களை அச்சமடைய செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 14 times, 1 visits today)
See also  சீனா - வடகொரியா ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதிமொழி
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content