உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 09 பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உடனடி வெளியேற்ற உத்தரவு

தெற்கு லெபனானில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு லெபனானிலுள்ள ஒன்பது பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவத்தின்  அரபு மொழி செய்தித் தொடர்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

சாத்தியமான இராணுவத் தாக்குதல்களை முன்னிட்டு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அர்-ரிஹான், ஜர்ஜூவா, கஃபர் ரெமான், அல்-நுமைரியா, அரப் சலீம், அல்-ஜுமைஜிமா, மக்ஹாரா, குலைலே மற்றும் ஹரூஃப் உள்ளிட்ட பகுதிகள் இந்த எச்சரிக்கையின் கீழ் வருகின்றன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!