உலகம் செய்தி

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்களை இடைமறித்ததாக அமீரகம் அறிவிப்பு

ஈரானிலிருந்து ஏவப்பட்ட இரண்டு ட்ரோன்களை தனது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தெரிவித்துள்ளது.

அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரானிலிருந்து வரும் தாக்குதல்களுக்கு எதிராக வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து இதுவரை 551 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 29 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 2,265 ட்ரோன்கள் (UAVs) எதிர்கொள்ளப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!