ஆசியா

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் – 10இற்கும் மேற்பட்டோர் பலி!

வடமேற்கு பாகிஸ்தானில் காவல்சாவடி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில்  14 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்  வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை காவல் சாவடி மீது மோதச் செய்து வெடிக்கவைத்துள்ளார்.

பின்னர், பயங்கரவாதிகள் அந்த இடத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதற்கிடையில், தாக்குதலுக்கு உதவ வந்திருந்த மற்ற பாதுகாப்புப் படையினரும், வழியை மறித்திருந்த பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!